கோவை பேரூரில் சிமென்ட் கடை நடத்தி வரும் பெண்ணை கடைக்குள் வைத்து பூட்டியதாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மைதிலி என்பவர் நடத்தி வரும் சிமென்ட் கடையிலிருந்து வெளியேறும் தூ...
கோவையை அடுத்த பேரூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு சுற்றுச்சூழல் பாதிக்காமல் குப்பைகளை மறுசுழற்சி செய...
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 97 சதவீத நிலம் 2100 கோடி ரூபாயில் கையகப்படுத்தபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை எம்பி கணபதி ராஜ்குமார், ...
கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இரு வெவ்வேறு இடங்களில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக வால்பாறை அருகே சோலையாற்றின் இடது கரையின் ஒருபகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
கரை மண் சரிந்து ...
கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...
கோவையின் காட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தனிமையில் வீட்டுக்குள் வயதான தாயும், அவரது திருமணமாகாத மகளும் அடைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது.
ருக்மணி என்பவரின் கண...
கோவையில் நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண்களை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோவை வடவள்ளி மருதநகர் பகுதியை சேர்ந்தவர் அதுல்யா ரவி. இவர் நாடோடிகள் 2, ...